Thursday, 11 December 2014

குரான் மற்றும் ஹதீஸ்கள்

எல்லா மதத்தினரும் தங்கள் மதத்திற்கு என்று இறை வேதம் அல்லது வழிகாட்டி நூல் ஓன்று வைத்திருப்பார்கள். கிறிஸ்தவர்களுக்கு பைபிள், இந்துக்களுக்கு பகவத் கீதை, போன்று முஸ்லிம்களுக்கு குரான் என்பது இறை வேதம். இது அவர்களது கடவுளான அல்லா, அவரது  கொள்கை பரப்பு செயலாளரான முகமது வழியாக முஸ்லிம்களுக்கு  சொன்னது. முகமது கடைசி தூதர் என்பது போல இதுவும் கடைசி வேதம். முகமதுவிற்கு வேதம் வந்தது வஹீ என்று சொல்கிறார்கள். 

குரானை பற்றி மும்மீன்கள் பேசும்போது, புல்லரித்து போவார்கள். அதாவது, இது போல ஓன்று உலகிலேயே இல்லை. உலக இறுதி நாள்வரை இது வழிகாட்டும் நூலாக உள்ளது. இந்த புத்தகத்தை மட்டும் கடவுளே பாதுகாக்கிறான்.   இன்றைய நடைமுறை வாழ்க்கையில் உள்ள பல அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அதிசயங்கள் போன்றவற்றை அன்றே கூறி விட்டது. குர்ஆனில் எந்த முரண்பாடும் இல்லை. இது  மிக தெளிவான வழிகாட்டுகிறது. எளிதில் படித்து புரிந்து  கொள்ளலாம். இப்படி இன்னும் பலவற்றை அடுக்கி  கொண்டே போவார்கள்.

ஆனால், நடுநிலை மற்றும் சுய புத்தியுடன் குரானை படிப்பவர்கள் மிக தெளிவாக புரிந்து கொள்வார்கள் அதில் எந்த  சரக்கும் இல்லை என்பதை. பைபிளின் பழைய ஏற்பாடு மட்டும் புதிய ஏற்பாடு இவற்றில் உள்ள பெரும்பாலானவை அதில் இருக்கும். மற்றும் முகமதுவிற்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் வஹீ வரும். அதாவது தனது காரியத்தை சாதித்து கொள்ள முகமது உருவாக்கிய ஒரு கதாபாத்திரம் தான் அல்லா . எனவே முகமதுவின்  தேவைகளை எல்லாம் நிறைவேற்றியது இந்த வஹீதான்.

சுருங்க  சொன்னால் பைபிளின் அப்பட்டமான காப்பி தான் குரான். இது உலகம் அறிந்த ஒரு விஷயம் தான்.  பிற மொழி படங்களை தமிழில் ரீமேக் செய்வார்கள். ஒரிஜினல் கதையில் தமிழ் கலாச்சாரம் மற்றும் ரசனைக்கு ஏற்றவாறு சிறிது மாறுதல் செய்து சிலதை கூட்டி சிலதை குறைத்து ஒரு படமாக தயாரித்து வெளியிடுவார்கள். அது போன்ற ஒரு ரீமேக் வேதம் தான் குரான். 

பைபிளில் இருந்து பெரும்பாலானவை, முகம்மதுவின் வாழ்கையில் அவர் சொந்த காரியங்களை நிறைவேற்றி கொள்ள சொன்ன வசனங்கள், அன்றைய நடைமுறை வாழ்கையில் மக்களின் பழக்க வழக்கங்கள், அரபு நாட்டு நாடோடி கதைகள் , இவை அனைத்தின் ஒட்டு மொத்த கலவை தான் குரான். குரானின் அபத்த களஞ்சியங்கள்  அவ்வபோது பதிவாக வரும்.

ஹதீஸ்கள் ...


முஸ்லிம்களின் மற்றொரு புனித நூல் ஹதீஸ்கள். ஹதீஸ்கள் பற்றி அவர்களின் ஒரு இணைய தளம் சொல்வது ..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் ஆகிய மூன்றையும் ஹதீஸ்கள் என்பார்கள். ஹதீஸ்களை அறிவிக்கக்கூடிய அறிவிப்பாளர்களின் தகுதி, எண்ணிக்கை, அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர் பெருமக்கள் தரம் பிரித்துள்ளனர். அந்த வகைகளை அறிந்து வைத்துக் கொண்டாலே ஹதீஸ்கலையில் பெருமளவு அறிந்து கொண்டதாகக் கொள்ளலாம்.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.

1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)

2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது) 

3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது) 

4. ளயீப் (பலவீனமானது) 


தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். தமிழாக்க ஹதீஸ்களில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் உள்ளது.
உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்ற முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம். "தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது" என்பது முதலாவது ஹதீஸ். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார். இந்த செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார்? அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார்? முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதைக் கேட்டவர். அவரிடமிருந்து கேட்டவர் ஸிமாக் என்பார். ஸிமாக் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். அவர்கள் 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா ஆகியோர் ஆவர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்தார் என்பதை கீழ்கண்ட விளக்கத்தின் மூலம் விளங்கலாம்.
1) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> அபூ அவானா -> குதைபா -> திர்மிதீ
2) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் -> திர்மிதீ
1) -> அபூ அவானா -> குதைபா -> 2) -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் -> ஆகிய இருவழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்கு கிடைத்துள்ளது.
இவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கலித் தொடரை அவர் கூறுகிறார்.
1] இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பமானவர்களாக இருக்க வேண்டும். 2] அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். 3] அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும். 4] அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும். இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர்.
அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் மோதும் வகையில் இருக்கக் கூடாது. ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
மேலே கூறப்பட்ட நிபந்தனைக்குள் உட்பட்டிருந்தால் எந்த குர்ஆன் விரிவுரையாக இருந்தாலும் சரி எந்த ஹதீஸ் புத்தகமாக இருந்தாலும் சரி அதை மேற்கொள் காட்டி கூற விரும்பும் கருத்துக்களுக்கு ஆதாரமாகக் காட்டி வாதிடலாம்.
அப்படி இல்லாமல். இந்தக் குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுவிட்டது, ஹதீஸின் தரம் தெரியாமலா அந்த ஹதீஸ் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது, அவர் பெரும் மேதை, இவர் வரலாற்று ஆசிரியர் இவர்கள் கூறியிருப்பதை ஏற்க முடியாதா? என்றெல்லாம் கூறி தவறான செய்திகளையெல்லாம் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
தப்ஸீர்களில் ஹதீஸ் புத்தகங்களில் வரலாற்று ஏடுகளில் எதற்காக அறிஞர்கள் தவறான விளக்கத்தையும் ஹதீஸ்களையும் வரலாற்றையும் எழுதி வைத்திருக்கின்றார்கள்? அவர்கள் அறிவில் குறைந்தவர்களா? நீங்கள் அவர்களைவிட அறிவாளியா? என்று கேட்பவர்களுக்கு கீழ்கண்டவாறு இஸ்லாமிய அறிஞர்கள் பதில் தருகிறார்கள்.
அறிஞர்கள் தப்ஸீர், ஹதீஸ், வரலாறு போன்ற புத்தகங்களை தொகுக்கும் போது பல தரப்பட்ட முறைகளை ஒவ்வொருவரும் மோற்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒரு சிலர் ஆதாரமான ஹதீஸ்களையும் செய்திகளை மாத்திரம் தங்களின் தொகுப்பில் எழுதுவார்கள். இன்னும் சில அறிஞர்களோ ஆதாரம் மற்றும் ஆதாரமற்ற ஹதீஸையும் எழுதுவார்கள் ஆதாரமற்ற ஹதீஸை எதற்கு எழுதுகின்றார்கள் என்றால் இப்படியும் இஸ்லாத்திற்கு எதிராக கூறப்பட்டிருக்கின்றது என்பதைப் படிப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக.
நான்கு லட்சம் ஹதீஸ்களை திரட்டிய இமாம் புகாரி(ரஹ்) அவர்கள், அதில் நான்காயிரத்துக்கு சற்று அதிகமான ஹதிஸை மட்டும்தான் பதியவைத்தார்கள்.
திர்மிதி(ரஹ்) அவர்கள் ஆதாரமான ஹதீஸை மாத்திரம் என குறிப்பிடவில்லை ஆதலால் திர்மிதி கிரந்தத்தில் ஆதாரமில்லாத ஹதீஸ்களும் உண்டு. ஆதாரமில்லாத ஹதீஸ்களை குறிப்பிடும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என்பதை குறிப்பிடுவார்.
இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் முஸ்னத் இமாம் அஹ்மது கிரந்தத்தில் ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிட்டுருக்கின்றார்கள். ஆனால் அது ஆதாரமற்ற ஹதீஸ் என திர்மிதி(ரஹ்) அவர்களைப் போல் குறிப்பிடமாட்டார்கள்.
தப்ஸீர் இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பொது ஹதீஸ்களை ஆதாரம் காட்டுவார்கள். ஆதாரமற்ற ஹதீஸ்களைக் கூறும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என அதற்குரிய காரணத்தை குறிப்பிடுவார்கள். உதாரணத்திற்கு ஜைனப்(ரலி) அவர்களை நபியவர்கள் திருமணம் செய்ததாகக் கூறும் வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமான ஹதீஸை கூறிவிட்டு, இதற்கு மாறான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் உண்டு அவைகளை நான் இங்கே குறிப்பிடவில்லை எனக்குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
ஹாபில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் புகாரி கிரந்தத்துக்கு விரிவுரையாளர்களில் ஒருவர், அவர்கள் இதே வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமுள்ள ஹதீஸை சுட்டிக்காட்டிவிட்டு இது சம்மந்தமான ஆதாரமற்ற செய்திகளை தப்ரியும் இப்னு அபீஹாதமும் கூறியிருப்பதை பல தப்ஸீருகளில் கூறப்பட்டிருக்கின்றது அவைகள் ஆதாரமற்ற செய்தி என்பதால் நான் இங்கு குறிப்பிடவில்லை எனக் கூறியிருக்கின்றார்கள்.
ஆனால் தப்ரி போன்றவர்கள் தங்களின் தப்ஸீரில் ஆதாரமுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிடுவார்கள். ஆனால் ஆதாரமற்ற ஹதீஸை குறிப்பிடும்போது அது ஆதாரமற்றது எனக்குறிப்பிட மாட்டார்கள்.
இந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய வரலாற்றை பார்ப்பது முஸ்லிம்களின் பழக்கம். தவறான ஹதீஸை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விஷயம் பெரும்பான்மையான முஸ்லிம் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

Wednesday, 10 December 2014

முகமது என்ற தூதர்?


இஸ்லாம் என்ற மதத்தை சொன்னாலே முகமதுவை சொல்லாமல் இருக்க முடியாது. முகமது வேறு இஸ்லாம் வேறு அல்ல. தங்களது ஐந்து நேர தொழுகையிலும் அல்லாவை  வணங்குகிறார்களோ இல்லையோ, முகமது தான் அல்லாவின் தூதர் என்ற பாட்டை பாடாமல் எதுவும் நடக்காது. ஒவ்வொரு முஸ்லீமின் மூளையிலும் அதாவது மூளை என்ற பெயரில் தலையில் இருக்கும் வஸ்துவில் இது அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யப்பட்டு இருக்கும். அல்லா என்ற கடவுளை நீங்கள் திட்டினால் கூட ஈமாந்தாரிகள் அதை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் முகமதுவை நீங்கள் அவமதித்தால் உங்களுக்கு  உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. அவ்வளவு ஏன், அல்லாவின் திருட்டு வேதமான குர்ஆனில் கூட அல்லா கூறி இருக்கும் வசனத்தை பாருங்கள் "இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களை விட மேலானவராக இருக்கிறார், இன்னும் அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருகின்றனர். (குர்ஆன் 33:06) அல்லா கூட தனது தூதரின் புகழை பாடுவதை அதிகம் விரும்புகிறார் . என்ன மாதிரியான கடவுளோ புரியவில்லை.  எனவே தான்  இன்று முஸ்லிம்கள் வெறி கொண்டு அலைகின்றனர் யாரை குத்தலாம், யாரை வெட்டலாம் என்று.

 உனது கடவுள் உன்னைக் கைவிடவில்லை, உன்னை வெறுக்கவும் இல்லை. உனது வருங்காலம், உனது கடந்த காலத்தைவிட மிகச்சிறப்பாகவே இருக்கும். வெகு விரைவில் கடவுள் உநக்கு கொடுப்பதினால் நீ திருப்தி அடையப் போகிறாய். நீ அனாதையாய் இருப்பதைக் கண்டுகொண்டு உனக்கு அடைக்கலம் தரவில்லையா ? நீ அங்கும் இங்கும் குறிப்பிட்ட நோக்கம் இன்றி சுற்றிக்கொண்டிருக்கும் போது உனக்கு வழிக்காட்டவில்லையா ? உனக்கு எதுவாகிலும் மிகவும் தேவைப்படும் போது, உனக்கு அதைக் கொடுத்து உன்னை வளம் பெறச் செய்ய வில்லையா? ) * குர்-ஆன் சுரா 93: வசனம் 3-8

 உண்மையில் இஸ்லாம் என்றாலே, முகம்மதுத்துவம் என்றால் மிகையாகாது. முஸ்லிம்கள் சொல்வதெல்லாம் அல்லாவைத்தவிர வேறு எவரையும் வழிபாடு செய்வதில்லை என்றே, ஆனால் வழக்கு முறையில் முஸ்லிம்கள் முகம்மதுவைத்தான் உண்மையில் தொழுகிறார்கள். அதையே முகம்மதுவும் எதிர்பார்த்தார்.



இஸ்லாம் என்ற மதத்தின் அடிப்படை கோட்பாடே "கடவுள் ஒருவனே அவனையே வணங்க வேண்டும் என்பது. ஆனால் புதிதாக முஸ்லிமாக மாறும் போதும் அல்லது தொழுகை மற்றும் தொழுகை அழைப்பின் போதும் "கடவுள் ஒருவனே" என்று மட்டும் சொன்னால் போதாது "முகமது தான் தூதர்" என்பதை சொல்லாமல் எதுவும் நடக்காது. நீங்கள் அல்லா கடவுளை நான் ஏற்று கொள்கிறேன் என்று சொன்னால் மட்டும் முஸ்லிமாக முடியாது. கூடவே முகமதுவையும் அல்லாவின் கொள்கை பரப்பு செயலாளராக ஏற்று கொள்ள வேண்டும். அல்லாவை ஏற்று கொண்டால் போதாதா, முகமதுவையும் துதி பாட வேண்டுமா என்று முஸ்லிம்களிடம் கேட்டால் அவர்களின் பதில் "இந்த சிறந்த, அரிய, பொக்கிஷம் போன்ற, யாருக்கும் கிடைக்காத வாழ்க்கை நெறியை அவர்தான் எங்களுக்கு காட்டி தந்தார், அதனால் தான் அவரை உயிரை விட மேலாக மதிக்கிறோம்" என்று பதிவு செய்து வைக்கப்பட்ட பதிலை தருவார்கள். 

இன்று உலகம் முழுவது என்ன லட்சணத்தில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.  அவர்களுடைய வாழ்க்கை முறையை அவர்கள் தான்  மெச்சி கொள்ள வேண்டும். ஆப்ரிக்க ஏழை நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களின் நிலை காண சகிக்க முடியாதது. ஆனால் அரபு சீமான்கள் பணத்தின் மீது தான் உறங்குவார்கள்.

முக்கியமான விசயம் என்னவென்றால், திருவாளர் முகமது நபியாக நியமனம் செய்யப்பட்டது ஒரு அதிசயம் போல நடக்கிறது. அடிப்படையில் ஒரு வியாபாரியாக  இருக்கும் அவர் தனது இருபது ஐந்தாவது வயதில் ஒரு பணக்கார விதவை பெண் கதீஜா என்பவரை திருமணம் செய்கிறார். கதீஜவிற்கு நாற்பது வயது. பணக்கார பெண்ணை திருமணம் செய்த பிறகு வேலை வெட்டி ஏதும் செய்ய வேண்டியது இல்லை. அதனால் ஒரு மலையின் குகையில் சென்று இயற்கையை ரசித்து நேரத்தை போக்கும்போது, அவர் நபியாக நியமிக்கப்பட்ட அப்பாய்மெண்ட் ஆர்டர் வருகிறது. 

மேலும் மனிதனுக்கு வழிகாட்ட அல்லா கடவுளின் செய்திகளும் அவர் வழியாக இறங்குகிறது.
அதாவது - "எனக்கு கடவுள் சொன்ன செய்தி கிடைத்தது" - அவர்தான் சொல்கிறார். "நான் தான் கடவுளின் தூதன்" - அதையும் அவர்தான் சொல்கிறார். "என்கிட்டே குரான் இறங்குகிறது" - இதுவும் அவர்தான் சொல்கிறார். "நான்தான் கடைசி நபி" - இதுவும் முகமது தான். இப்படி எல்லாமே அவர்தான் சொல்கிறார். 

ஆனால் ஒரு சிலர் அவரிடம் கேட்கிறார்கள் "இதற்கெல்லாம் என்ன ஆதாரம்" எப்படி நம்புவது என்று. அவரது பதில் "குரான் சொல்லுது, நான்தான் நபி, நான்தான் வழிகாட்டி, நான்தான் எல்லாம் " . சரி குரான் எங்கே வருகிறது, "என் கிட்டதான் வருகிறது ". இது முகமதுவின் பதில்.



இதே போன்று இன்றைய கால கட்டத்தில் ஒருவர் சொன்னால் அவரை ஏமாற்று பேர்வழி என்று முத்திரை குத்தி இருப்போம், ஆனால் பாவம் சிந்திக்கும் திறன் அற்ற அன்றைய அரபுகள் ஏமாந்து போனார்கள். எனவே முகமது தனது தொழிலை முதலில் கொஞ்சம் சிரமப்பட்டாலும் பிறகு படிப்படியாக முன்னேற்றி தனது கும்பலை பெரிய அளவில் வளர்த்து விட்டார். ஆனால் வியப்பான விசயம் என்னவென்றால் இன்றும் இஸ்லாமில் இணையும் எவரும் அன்றைய அரபுகளை போல சிந்திக்கும் திறனை தன்னிச்சையாக இழந்து விடுவது தான். 

கடவுளுக்கு மதம் தேவையா?


உலகில் பல மதங்கள் உள்ளன. ஒவ்வொரு மதத்தவரும் வேத புத்தகம், மத கோட்பாடுகள் , வணக்க வழிபாடுகள் போன்றவற்றை வகுத்து அதன்படி தங்கள் மத நம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள். எந்த மதமும் யாராலும் உருவாக்கப்பட்டதல்ல. அதாவது நான் இந்த பெயரில் மதத்தை உருவாக்க வந்திருக்கிறேன். அந்த மதத்தை பின்பற்ற வாருங்கள் என்று ஞானியர்களோ, யோகிகளோ கூறவில்லை. அந்த யோகிகளையும் ஞானிகளையும் பின்பற்றியவர்களை அவர்களது பெயர் கொண்டு பிறர் அழைக்க அவை தனி மதங்களாக பெயர் பெற்றன. இந்தியாவின் இந்து சமயமும் யாரும் உருவாக்கியதல்ல, நம் தேச மக்களின் மத நம்பிக்கைக்கு பிற்காலத்தில் வந்தவர்கள் வைத்த பெயர் இந்து சமயம் என்பது. அது போன்றே புத்தர் மனித நேயத்தையும் அன்பையும் போதிக்க வந்தார், பின்னாளில் புத்தரை பின்பற்றியவர்கள் பௌத்த மதத்தினர் என அழைக்கப்பட்டனர் . குருநானக் அவர்களை பின்பற்றியவர்கள் சீக்கிய மதத்தினர். இது போன்றவர்கள் மகான்கள் எல்லாம் மக்களை நெறிபடுத்த வந்தவர்களே அன்றி மதத்தை உருவாக்கி மக்களிடம் பிளவை ஏற்படுத்த வரவில்லை. இயேசு கிறிஸ்து இந்த உலகில் மதத்தை உருவாக்க வரவில்லை. மனிதர்களை நெறிபடுத்த வந்தார். நேர் வழியை கூறினார், அதன்படி வாழ்ந்து காட்டினார். ஆனால் அவர் இந்த உலகை விட்டு சென்ற பிறகு கிறிஸ்துவை பின்பற்றிய மக்களை பிறர் கிறிஸ்தவர்கள் என்று அழைத்தனர், கிறிஸ்தவம் ஒரு ஒரு சமயமாக உருவெடுத்தது. 





ஆனால் கிறிஸ்தவம் தோன்றி நானூறு ஆண்டுகளுக்கு பிறகு அரபு நாட்டில் இஸ்லாம் என்ற பெயரில் ஒரு மதம் உருவெடுத்தது. முகமது என்ற நவதானிய வியாபாரி தன்னுடன் கடவுள் பேசுவதாகவும், வஹீ எனப்படும் கடவுளின் செய்தி தன்னில் வருவதாகவும் சொல்லிகொண்டார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இந்த இஸ்லாம் என்ற மதத்தை அல்லது மார்க்கத்தை கடவுள் உருவாக்கி மனிதர்களின் நன்மைக்காக அளித்திருக்கிறாராம். இன்றும் முஸ்லிம்கள் அப்படிதான் சொல்கிறார்கள் "எங்கள் மதம் கடவுளால் உருவாக்கப்பட்டது" அதாவது உலகில் இருக்கும் பிற மதங்கள் எல்லாம் சரியான வழி காட்டவில்லை. அவற்றின் வேதங்கள் மனித கரம் பட்டுவிட்டன, எனவே மனிதர்கள் தவறான வழியில் செல்கிறார்கள் என்ற காரணத்திற்க்காக அல்லா என்ற கடவுளால் புதிதாக மதம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆக உலகில் மிக மோசமான மத வெறியன் யார் என்று கேட்டால் திருவாளர் அல்லா என்று தாராளமாக கூறலாம். அல்லா என்பது பொதுவான கடவுளை குறிக்கும் சொல் என்று ஈமாந்தாரிகள் கூறலாம். ஆனால் சமீபத்தில் இது சம்பந்தமாக மலேசிய நாட்டில் நடந்த வழக்கு ஒன்றில் அல்லா என்பது முஸ்லிம்களின் கடவுளை குறிக்கும் சொல். அதை பிற மதத்தினர் பயன்படுத்த கூடாது என்று நீதி மன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. (http://online.wsj.com/articles/malaysian-court-reserves-word-allah-for-muslims-1403508990)

எனவே அல்லா என்பது ஈமாந்தாரிகளின் கடவுள் மாத்திரமே. இது எதை ஒத்து இருக்கிறது என்றால் தமிழ் நாட்டில் ஒரு சமயத்தில் மது பான கடைகள் எல்லாம் தனியார் வசம் இருந்தது. ஆனால் அவற்றில் பல தில்லு முல்லுகள், அதாவது குடிமகன்களுக்கு கலப்படமான, சுத்தம் அற்ற மது மேலும் கடை நடத்துபவர்கள் அரசை ஏமாற்றுதல் போன்ற பல ஏமாற்று செயல்கள் நடந்தது. இதனால் இந்த தொழிலை அரசே செய்தால் என்ன என்று மது விற்பதை அரசே ஏற்று கொண்டது. அது போல மற்ற மதங்களின் செயல்பாடு சரி இல்லையே என்ன செய்யலாம் என்று கடவுள் அல்லா மிக தீவிரமாக சிந்தித்ததன் விளைவு, ஒரு புதிய மதத்தை உருவாக்க முடிவு செய்து அவர் உருவாக்கிய மதம் தான் இஸ்லாம். அதன் கொள்கை பரப்பு செயலாளர் தான் திரு முகமது. அல்லாவின் செயல்பாடுகளின் அறிக்கை தான் குரான்.



அறிவு இருப்பவர்கள் சிந்திக்கும் ஒரு விஷயம், ஏற்கனவே பல மதங்களின் பெயரால் மக்கள் பிளவுபட்டு தங்களுக்குள் சண்டை இட்டு கொண்டிருக்கும் நிலையில் உலகத்தை படைத்து உருவாக்கி காப்பவராக சொல்லப்படும் கடவுள் புதிதாக மதத்தை உருவாக்குவாரா? என் மதத்தில் சேருங்கள், அதுவே சிறந்தது, மற்றவை பொய் என்று சொல்வாரா? என் மதத்தில் சேராதவன் காபிர் அல்லது நஜஸ் என்று பட்ட பெயர் கொடுப்பாரா? மேலும் சிந்தித்தால் உணரும் ஒரு விஷயம், எந்த காலத்தில் இஸ்லாம் என்பது உலகில் உருவானதோ அதன் பிறகுதான் உலகில் வன்முறையும், கொடுமைகளும், வறுமையும் அதிகரித்து உள்ளன. இன்றும் கூட உலகில் கல்வி அறிவிலும் பொருளாதார நிலையிலும் வாழ்க்கை முன்னேற்றத்திலும் பின் தங்கி இருப்பவை 90% வீதத்திற்கும் அதிகமானவை இஸ்லாமிய நாடுகளே.



நான் இங்கே சொல்ல வந்தது கண்டிப்பாக மதத்தை உருவாகும் தேவை உண்மை கடவுளுக்கு இல்லை. அப்படி மதத்தை உருவாக்கி அரசியல்வாதிகள் கட்சிக்கு ஆள் சேர்ப்பது போல் மக்களை சேர்க்க சொல்வது உண்மை கடவுளின் செயல் அல்ல. இயேசு கிறிஸ்து கூட உலகிற்கு நற்செய்தியை சொல்லுங்கள் என்றே கூறினார், மதத்தை பரப்புங்கள், மதத்தில் இனையாதவனை சிறப்பு பெயர் வைத்து அழையுங்கள் என்று கூறவில்லை, புத்தரோ , மகாவீரரோ, யாருமே மதம் மதம் என்று அலையவில்லை. எனவே மதத்தை உருவாக்கும் தேவை கடவுளுக்கு இல்லாத பட்சத்தில் இது முழுக்க முழுக்க ஒரு மனிதனின் திருட்டு வேலையே அன்றி வேறு என்ன இருக்க முடியும். அவர்களின் வேத நூல் கூட அதன் கருத்துக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவத்தில் இருந்தும் யூதர்களிடம் இருந்தும் காப்பி அடித்தது. சொந்தமாக கருத்து சொல்லி வேத நூல் உருவாக்கும் திறன் கூட பாவம் எல்லாம் வல்ல அல்லா கடவுளிடம் இல்லை. எனவே இந்த திருட்டு மார்க்கத்தை ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளாக பரப்பி வரும் முகமதுவின் கைதடிகளான ஈமாந்தாரிகள் எப்போதோ மூளையை அடகு வைத்து விட்டார்கள். 
கண்டிப்பாக உண்மை கடவுள் மதவெறியை , மதத்தை விரும்புவது இல்லை.


அல்லா அழைக்கிறார் (உலகத்தை அழிக்க)


   இன்றைய நாளில் உலகம் எங்கும் ஒரு வைரஸ் நோய் பரவி வருகிறது . இஸ்லாம் என்று அதற்கு பெயர். இது வந்தால் முதலில் பாதிப்பது மூளையை தான். எவன் ஒருவன் தன் சிந்திக்கும் திறனை இழந்து மூளையை அடகு வைக்கிறானோ அவன் தான் முஸ்லிம். இந்த வைரஸ் கிருமி ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பரவ ஆரம்பித்து பல நாடுகளை சீரழித்து இப்போது ஒட்டு மொத்த உலகத்தையும் நாசப்படுத்தி உலகத்தை அழித்தே தீருவது என்ற முடிவுடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் இந்த வைரஸ் கிருமியை பரப்ப பல நச்சு தாவா கும்பல்கள் இயங்கி வருகின்றன.  தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது என்று சொல்வது போல் கிறிஸ்தவத்தில் இருந்து திருடி இஸ்லாம் என்ற பெயரில் மதத்தை உருவாக்கி, இன்று கிறிஸ்தவத்தையே முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்று முழு மூச்சாக களமிறங்கி செயல்பட்டு வருகிறது இந்த இனம். கிறிஸ்தவம் மட்டும் அல்ல எந்த மதமுமே இவர்களை பொருத்தவரை அழிக்கப்பட வேண்டியது அல்லது வழி கேட்டில் இருப்பது.


               பொதுவாக இணையதளம் என்ற ஓன்று வந்த பிறகு மத அமைப்புகளும் இணைய தளங்களை தொடங்கி தங்கள் மத கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றன. ஒரு சில தனி நபர்கள் தொடங்கும் வலை பதிவுகள் தவிர கிறிஸ்தவ மற்றும் இந்துக்கள் நடத்தும் இணைய தளங்கள் அனைத்துமே தங்கள் மத நம்பிக்கைகள் வழிபாடுகள் போன்றவற்றை பற்றி மட்டுமே தகவல்கள் இருக்கும். ஆனால் இஸ்லாமியர்கள் எதாவது அமைப்பு சார்பாக இணைய தளம் தொடங்கினாலோ அல்லது தனி நபர்கள் இணைய தளம் அல்லது வலை பதிவுகள் போன்றவற்றை தொடங்கினாலோ, பிற மதங்களை பற்றிய வசை பாடல் இல்லாமல் எந்த இஸ்லாமிய இணைய தளமும் இருக்காது. சில இஸ்லாமிய இணைய தளங்களில் "பிற மதங்கள்" என்ற தலைப்பில் பிற மதங்களின் தத்துவங்கள் மற்றும் நம்பிக்கைகள் முதலியவற்றை கூறி விட்டு கடைசியில் "பார்த்தீர்களா இவை எல்லாவற்றையும் விட இஸ்லாம் உயர்ந்தது" இதுவே சிறந்தது என்று முடித்திருப்பார்கள். எனவே கிறிஸ்தவம் மற்றும் யூத சமய கருத்துக்கள் வழிபாடுகள் போன்றவற்றை திருடி மதத்தை ஆரம்பித்து இன்று கிறிஸ்தவத்தை அழிக்க துடித்து கொண்டிருக்கும் ஒரு கயவாளிகள் கூட்டத்தின் மதத்தின் யோக்கியதையை அலசுவதே எனது நோக்கம்.பிற மதங்களை தவறு என்று சொல்லாத மத வெறியர்கள் எல்லா மதத்திலும் இருக்கின்றனர். தங்கள் மதம் உயர்ந்தது என்ற கருத்து எல்லாருக்கும் இருப்பதே. ஆனால் இவர்கள் போடும் ஆட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. பிற மதங்கள் ஒளிந்து இஸ்லாமே உலக மதமாக இருக்க வேண்டும் என்பதே இவர்களது நோக்கம். 

பிற மதங்களை தவறு என்று சொல்லும் சொல்லும்  மத வெறியர்கள் எல்லா மதத்திலும் இருக்கின்றனர். தங்கள் மதம் உயர்ந்தது என்ற கருத்து எல்லாருக்கும் இருப்பதே. ஆனால் இவர்கள் போடும் ஆட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. பிற மதங்கள் ஒளிந்து இஸ்லாமே உலக மதமாக இருக்க வேண்டும் என்பதே இவர்களது நோக்கம். நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன், எனக்கு எனது மதம் அனைத்து  மத கருத்துக்களையும் அறிந்து கொள்ளும் சுதந்திரம் கொடுத்துள்ளது. நான் அறிந்தவரையில் மதம் என்ற வரையறையில் கொண்டு வர முடியாத ஓன்று இஸ்லாம் தான். அதை நல்ல மார்க்கம் அல்லது வாழ்க்கை வழிகாட்டி என்றும் சொல்ல முடியாது. வேண்டுமென்றால் ஒரு மாபியா கும்பலுக்கான வழிகாட்டி அமைப்பு என்று கூறலாம். 

 எங்கள் மதத்தை எப்படி நீ அவதூறு செய்யலாம் என்று பொங்கி எழும் ஈமாந்தாரி கழிவுகள் www.jesusinvites.com என்ற பெயரில் கிறிஸ்தவத்தை அவதூறு செய்ய வேண்டும் என்றே செயல்படும் இணைய தளத்தை பார்த்துவிட்டு மேலும் துலுக்கர்கள் பிற மதங்களை இழிவு செய்ய என்றே நடத்தும் இணைய தளங்களையும், தங்கள் மதத்தை பரப்ப வைத்திருக்கும் இணைய தளங்களில் பிற மதங்களை விமர்சிக்க வைத்திருக்கும் பக்கங்களை பார்த்துவிட்டு பிறகு இங்கு வந்து பொங்கவும். என்னால் முடிந்த அளவு இதில் பதிவுகளை வெளியிடுவேன்