Saturday, 4 July 2015

முதல் விண்வெளி வீரர்


விண்வெளி பயணம் குறித்து அனைவரும் அறிந்திருப்போம். உலகில் முதன் முதலில் விண்வெளியில் பயணம் செய்தவர் யார் என்று கேட்டால் எல்லாரும் யூரி ககாரின் என்ற ரஷ்ய விண்வெளி வீரரே முதலில் விண் வெளியை சுற்றி வந்தவர் என்று கூறுவார்கள். பள்ளி பாட புத்தகத்திலேயே அவரை குறித்து படித்திருக்கிறோம். முஸ்லிம்களை கேட்டால் கூட முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் தான் என்று கூறுவார்கள்.

ஆனால்...
என்ன விந்தை என்றால், யூரி ககாரின் விண்வெளிக்கு சென்று வரும் முன்பே, அதாவது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவர் விண்வெளிக்கு சென்று வந்திருக்கிறார். அதிலும் மிக பெரிய விந்தை, அவர் அங்கே சென்றது கடவுளை சந்திக்க. கடவுளை விண்வெளியில் சந்தித்து, கடவுளிடம் இருந்து பல கட்டளைகளையும் வாங்கி வந்திருக்கிறார். அவர் யார்?  இஸ்லாமிய மத நிறுவனரான முகமது தான் அவர்.
இந்த விண்வெளி பயணம் குறித்து குரான் இப்படி கூறுகிறது
மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹரமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்…… குரான் 17:1
ஆனாலும் ஹதீஸ்களில் இன்னும் விரிவாக இந்தப்பயணம் பற்றிய செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன.

நான் இறையில்லத்தில் தூக்கமாகவும் விழிப்பாகவும் இருந்தபோது …. தங்கத்தட்டு கொண்டுவரப்பட்டது ….. என்னுடைய நெஞ்சில் காரையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது …. புராக் எனும் வாகனம் என்னிடம் கொண்டு வரப்பட்டது …. முதல் வானம் ஆதம் …. இரண்டாம் வானம் ஈசா, யஹ்யா …. மூன்றாம் வானம் யூஸுஃப் …. நான்காம் வானம் இத்ரீஸ் …. ஐந்தாம் வானம் ஹாரூன் …. ஆறாம் வானம் மூஸா …. ஏழாம் வானம் இப்ராஹிம் …. அதன் பின்னர் சித்ரத்துல் முந்தஹா …. வேர்ப்பகுதியில் நான்கு ஆறும் யானையில் காதளவு பெரிய இலைகளும் கொண்ட இலந்தை மரம் …. அல்லாவின் வஹீ, ஒரு நாளுக்கு ஐம்பது வேளைத் தொழுகை …. மூஸாவின் ஆட்சேபம் …. அல்லாவோடு பேரம் …. இதற்குமேலும் குறைக்கவா எனும் முகம்மதின் வெட்கமும் ஐவேளைத் தொழுகை இறுதியாதலும். புஹாரி 3207
www.senkodi.wordpress.com\



Saturday, 21 February 2015

ஒரு ஹதீஸ் மற்றும் பைபிள் வசனம்


முகமது என்ற இஸ்லாமியர்களின் தூதர், எழுத படிக்க தெரியாதவர் என்பது இஸ்லாமியர்களின் கூற்று. மேலும் எழுத படிக்க தெரியாமல் அவர் இருந்ததால் தான் குரான் என்ற புத்தகம் கடவுள் இறக்கியது என்று தீர்மானமாக நம்புகிறார்கள். பைபிளின் பெரும்பாலான சம்பவங்களும் கருத்துக்களும் குரானில் இருப்பதை குறித்து கேட்டால் அவர்களின் பதில் "ஒரே கடவுள் இறக்கிய வேதம் என்பதால், முந்தைய வேதத்தில் இருக்கும் சம்பவங்களும் கருத்துக்களும் குரானில் இருப்பது இயல்புதான், இதில் என்ன தவறு இருக்க முடியும்" என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், பைபிளின் கருத்துக்களும் சம்பவங்களும் குர்ஆனில் மட்டும் தான் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்று சொல்லலாம்.  ஹதீஸ்களிலும் உள்ளன.  முகம்மதுவின் வாழ்வில் குரானை தாண்டி அவர் போதித்தவை, அவரது பொன்மொழிகள். வாழ்வின் நிகழ்வுகள் இவற்றின் தொகுப்புகளே . ஒரு ஹதீஸை பார்க்கலாம்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ''ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர¬லி) நூல்: முஸ்¬லிம் (4661)
முகம்மதுவின் பொன் மொழியான ஹதீஸ்களில் ஒன்றில் மறுமை நாளில், இறுதி தீர்ப்பு நேரத்தில் சுவனத்தில் என்ன நடக்கும், அல்லா என்ன கேள்வி கேட்பான் என்பதை குறித்து தனது தொண்டர்களுக்கு இறைத்தூதர் எனப்படுகின்ற முகமது அவர்கள் விளக்கி கூறுகிறார். பைபிளின் வசனம் ஒன்றையும் அடுத்து பார்க்கலாம்.


பைபிள் -மத்தேயு

31 “மனிதகுமாரன் தம்முடைய மகிமையில் எல்லாத் தேவதூதர்களோடும் வரும்போது, தம் மகிமையுள்ள சிம்மாசனத்தில் அமருவார். 32 எல்லாத் தேசத்தாரும் அவர்முன் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்; ஒரு மேய்ப்பன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிப்பதுபோல், அவர் அவர்களைப் பிரிப்பார். 33 செம்மறியாடுகளைத் தம் வலது பக்கத்தில் நிறுத்துவார், வெள்ளாடுகளையோ தம் இடது பக்கத்தில் நிறுத்துவார்.

34 “பின்பு, ராஜா தம் வலது பக்கத்தில் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘என் தகப்பனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள்; உலகம் உண்டானதுமுதல் * உங்களுக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். 35 ஏனென்றால், நான் பசியாக இருந்தேன், எனக்குச் சாப்பிடக் கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், குடிக்கக் கொடுத்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னை வரவேற்று உபசரித்தீர்கள்; 36 உடையில்லாமல் இருந்தேன், எனக்கு உடை கொடுத்தீர்கள். நோயாளியாக இருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள். சிறையில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்றார். 37 அதற்கு நீதிமான்களாகிய அவர்கள், ‘எஜமானே, நீங்கள் எப்போது பசியாக இருப்பதைப் பார்த்துச் சாப்பிடக் கொடுத்தோம், தாகமாக இருப்பதைப் பார்த்துக் குடிக்கக் கொடுத்தோம்? 38 எப்போது உங்களை அந்நியராக இருப்பதைப் பார்த்து வரவேற்று உபசரித்தோம், உடையில்லாமல் இருப்பதைப் பார்த்து உடை கொடுத்தோம்? 39 எப்போது உங்களை நோயாளியாகப் பார்த்தோம் அல்லது சிறையில் வந்து பார்த்தோம்?’ என்பார்கள். 40 அதற்கு ராஜா, ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மிகச் சிறியோரான என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தாலும் அதை எனக்கே செய்தீர்கள்’ என்று பதில் அளிப்பார்.

41 “பின்பு, அவர் தம்முடைய இடது பக்கத்தில் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு விலகி, பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் தயார்படுத்தப்பட்டுள்ள என்றென்றும் அணையாத நெருப்புக்குள் போய் விழுங்கள். 42 ஏனென்றால், நான் பசியாக இருந்தேன், சாப்பிட நீங்கள் எதுவும் எனக்குக் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், குடிக்க எதுவும் தரவில்லை. 43 அந்நியனாக இருந்தேன், என்னை வரவேற்று உபசரிக்கவில்லை; உடையில்லாமல் இருந்தேன், உடை கொடுக்கவில்லை; நோயாளியாகவும் சிறைவாசியாகவும் இருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை’ என்பார். 44 அப்போது அவர்கள், ‘எஜமானே, நீங்கள் பசியாகவோ தாகமாகவோ அந்நியராகவோ உடையில்லாதவராகவோ நோயாளியாகவோ சிறைவாசியாகவோ இருப்பதைப் பார்த்து நாங்கள் எப்போது உங்களுக்குப் பணிவிடை செய்யாமல் இருந்தோம்?’ என்பார்கள். 45 அதற்கு அவர், ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மிகச் சிறியோரான என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்யவில்லையோ அதை எனக்கே செய்யவில்லை’ என்று பதில் அளிப்பார். 46 இவர்கள் நிரந்தர அழிவைப் பெறுவார்கள், நீதிமான்களோ நிரந்தர * வாழ்வைப் பெறுவார்கள்.”
இவை பைபிளின் மத்தேயு புத்தகத்தில் உள்ள வசனங்கள்.
வார இதழ்களில், ஆறு வித்தியாசம் கண்டுபிடியுங்கள் என்று ஒரு போட்டி வைப்பார்கள். இந்த ஹதீஸ் வசனம் மற்றும் பைபிள் வசனத்திற்கும் கூட ஆறு வித்தியாசம் போட்டி வைக்கலாம். முந்தைய வேதத்தின் பாதிப்பு இருக்கும் என்று சொல்வதற்கு இது குரான் வசனம் அல்ல.  குரான் மட்டுமே அல்லாவின் வார்த்தைகள். ஹதீஸ்கள் முகமதுவின் வார்த்தைகள். பைபிளில் இடம் பெற்றுள்ள ஒரு விசயத்தை முகமது சொல்கிறார் என்றால், கண்டிப்பாக அவர் பைபிளை படித்திருக்க வேண்டும் அல்லது வேறு யாரிடமாவது கேட்டிருக்க வேண்டும்.
சொல்லப்போனால் முகமதுவின் முதல் மனைவி ஹதீஜா ஒரு கிறிஸ்தவர், மேலும் முஹமது வளர்ப்பு தந்தை ஒருவரால் வளர்க்கப்பட்டிருக்கிறார் அவரும் ஒரு கிறிஸ்தவர். மேலும் முகமதுவின் ஊரில் பல யூதர்களும்,  கிறிஸ்தவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். எனவே முகமது கண்டிப்பாக பைபிளை குறித்து அறிந்திருப்பார்.  தேவைப்படும்போது மக்களிடம் கடவுள் சொல்லியதாக அடித்து விடுவார். முகமதுவை குறித்து சொல்லப்பட்டிருக்கும் பல கட்டு கதைகளில் அவர் கல்வி அறிவு இல்லாதவர்,  ஒன்றும் தெரியாதவர் என்பதும் ஓன்று. அப்படி சொன்னால் தான் மதத்தை காப்பாற்றி காலத்தை ஓட்ட முடியும்.

Saturday, 7 February 2015

ஒரு துஷ்ட இனத்தின் தொடக்கம்

இஸ்லாம் என்ற காட்டுமிராண்டிகளுக்கான மதத்தை முகமது ஸ்தாபித்ததன் காரணமே யூதர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்பு என்று கூட சொல்லலாம். அவருக்கு மட்டுமல்ல் ஒட்டுமொத்த அரேபியர்களுக்குமே யூதர்கள் மீது வெறுப்பு உண்டு. இவர்களது சகோதர பங்காளி சண்டை உலகம் அறிந்ததே. தான் இறப்பதற்கு முன்பு கடைசியாக உரையாற்றும் போது கூட யூதர்களுக்கு சாபம் கொடுத்து விட்டு தான் இறந்தார் இந்த உலக உத்தமர். இதில் இருந்து அவருக்கு யூதர்கள் மேல் எவ்வளவு கடுப்பு இருந்தது என்பதை அறியலாம். இந்த அராபியர்களுக்கான யூத வெறுப்பின் அடிப்படை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆரம்பிக்கிறது. 




யூத கிறிஸ்தவர்களுக்கு பொதுவானவராக, இறைவாக்கினர் எனப்படும் இறைதூதராக அறியப்படுபவர் ஆபிரகாம், கிறிஸ்தவர்களின் பைபிள் மற்றும் யூதர்களின் தோரா எனப்படும் பழைய ஏற்பாடு இவற்றில் ஆபிரகாமை பற்றி அறிந்து கொள்ளலாம். மும்மீன்களின் ரீமேக் வேதமான குரானிலும் இவர் வருகிறார் இப்ராகிம் என்ற பெயரில். ஆபிரகாமின் மனைவி சாரா, கணவன் மனைவி இருவருமே வயது மிக முதிர்ந்தவர்கள் ஆனால் இருவருக்கும் குழந்தைகள் இல்லை. எனவே சாரா ஒரு யோசனை சொல்கிறார். இவர்களது வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கும் எகிப்து நாட்டை சேர்ந்த ஆகார் என்ற பெண்ணுடன் உறவு கொண்டு குழந்தை பெற்று தர சொல்கிறார். முதலில் மறுக்கும் ஆபிரகாம் பிறகு சம்மதிக்கிறார். ஆகார் கற்பமுறுகிறார். ஆனால் கற்பமுற்ற பிறகு, தனது எஜமானியான சாராவை ஆகார் இளக்காரமாக பார்க்கிறார். இதனால் கணவரிடம் முறையிட்டு சாரா, ஆகாரை வீட்டை விட்டு துரத்துகிறார். வழியில் ஆகாருக்கு கடவுளின் செய்தி கிடைக்கிறது. திரும்பி சென்று எஜமானிக்கு அடங்கி இருக்குமாறு கடவுள் ஆகாரிடம் கூறுகிறார்.

 -- (பைபிள்-ஆதியாகமம் - 16:1-9)

இதன் பிறகு ஆகாருக்கு கடவுள் ஒரு வரத்தையும் கொடுக்கிறார். 
--(பைபிள்-ஆதியாகமம் - 16:10-11)

10. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன், அது பெருகி எண்ண முடியாததாயிருக்கும் என்றார். 11. பின்னும் அவளை நோக்கி : நீ கர்ப்பவதியாயிருக்கிறாய். ஒரு குமாரனை பெறுவாய்: கர்த்தர் உன் அங்கலாய்ப்பை கேட்டபடியால் அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடுவாயாக.

இதன் பிறகு கடவுள் கூறுவதில் இருந்து அரபு இனம் ஏன் காட்டுமிராண்டிகளாக இருக்கிறது. அவர்களது வழியை பின்பற்றும் மற்ற தேசத்தவர்களும் ஏன் அவர்களை போலவே இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். 
--(பைபிள்-ஆதியாகமம் - 16:-12)
12. அவன் துஷ்ட மனுஷனாயிருப்பான்;, அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும். தன் சகோதரர் எல்லாருக்கும் விரோதமாகவும் குடியிருப்பான். 

 இது கடவுளுடைய வரமா அல்லது சாபமா என்று தெரியவில்லை, ஆனால் பிற்காலத்தில் இது தான் நடக்கிறது.




ஆகார் சிறிது நாட்களில் குழந்தை பெறுகிறார். குழந்தைக்கு இஸ்மவேல் என்று பெயரிடுகிறார்கள். இந்த இஸ்மவேல் பின்னாளில் ஒரு எகிப்திய பெண்ணை மணந்து 12 குழந்தைகளை பெறுகிறார். இவரது குழந்தைகளில் ஒருவர் கேதார் என்பவர். இவரிடம் இருந்து தான் அரபு இனம் வருகிறது. 
இதன் பிறகு ஆபிரகாமின் மனைவி சாராவிற்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அதற்கு ஈசாக் என்று பெயர். இவரது வாரிசுகளில் ஒருவரிடம்  இருந்து யூத இனம் வருகிறது. யூத அரபு பகை இதில் இருந்து தான் வளர்கிறது. ஈசாக்கும், இஸ்மவேலும் ஒரே இடத்தில் வளர்கிறார்கள். ஆனால் குழந்தையாக இருந்த ஈசாக்கை, இஸ்மவேல் கிண்டல் கேலி செய்து கொண்டிருக்கிறான் 

--(பைபிள்-ஆதியாகமம் - 16:-08-10)
8. பிள்ளை வளர்ந்து பால் மறந்தது. ஈசாக்கு பால் மறந்த நாளில் ஆபிரகாம் பெரிய விருந்து பண்ணினான். 9. பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்கு பெற்ற குமாரன் பரியாசம் பண்ணுகிறதை சாராள் கண்டு 10. ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள்.
--(பைபிள்-ஆதியாகமம் - 16:-12-13)
12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்த பிள்ளையையும் உன் அடிமைப்பெண்ணையும் குறித்து சொல்லப்பட்டது உனக்கு துக்கமாயிருக்க வேண்டாம். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் ஆதலால் சாராள் சொல்வதை கேள். 13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால் அவனையும் ஒரு ஜாதியாக்குவேன். என்றார். 

 இஸ்மவேலின் துஷ்ட தனங்கள் அதிகரிப்பதால் ஆகாரையும் இஸ்மவேலையும் வீட்டை விட்டு துரத்துமாறு ஆபிரகாமுக்கு சாரா நெருக்கடி கொடுக்கிறார். இந்த நேரத்தில் கடவுள் இஸ்மவேலையும் ஒரு பெரிய இனத்துக்கு தலைவனாக்கி அவரது வழிதோன்றல்களை பெருக செய்வதாக வாக்குறுதி அளித்து சாரா சொலவதை போல் செய்ய சொல்கிறர் . இதனால் ஆகாரையம் இஸ்மவேலையும் வீட்டை விட்டு பாலைவன பகுதிக்கு அனுப்புகிறார் ஆபிரகாம். பாலைவனத்தில் உணவு நீரின்றி ஆகார் துன்பப்பட்டு தனது உயிரை விட முடிவெடுக்கும் போது, கடவுள் அவருக்கு தோன்றி ஒரு நீருற்றை காட்டுகிறார். இஸ்மவேலின் சந்ததியை பெரிய இனமாக்குவதாக தான் அளித்த உறுதியை நினைவுபடுத்தி ஆகாரை தேற்றுகிறார். கடவுள் அப்போது உருவாக்கிய அந்த நீருற்று தான் மக்காவில் இப்போது இருக்கும் ஜம்; ஜம் நீருற்று என்று சொல்கிறார்கள்.

பின்னர் அரபு பாலைவனத்தில் வளரும் இஸ்மவேல் ஒரு எகிப்திய பெண்ணை திருமணம் முடிக்கிறார்



 - பைபிள் ஆதியாகமம்  25:7-9 (ஆபிரகாமின் இறப்பு)

7. ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசுநாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.8. பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
9. அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.

               இன்னும் பல பைபிள் வசனங்கள் அரபு காட்டுமிராண்டிகளைப் பற்றி தெளிவாக கூறுகின்றன .


- பைபிள் - ரோமர் 9:7-9

7. அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்குமென்று சொல்லியிருக்கிறதே.8. அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.

- பைபிள் - கலாத்தியர் 4:21-31

22. ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.23. அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.
24. இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே.
25. ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே.
26. மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.
28. சகோதரரே நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்.
29. ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினது போல, இப்பொழுதும் நடந்துவருகிறது.



இஸ்லாமியர்கள் பொதுவாக பைபிள் மனித கரம்பட்டுவிட்டது, எல்லாம் மாற்றப்பட்டு விட்டது என்று புலம்புவார்கள். ஆனால் அரபு காட்டுமிராண்டிகள் பற்றியும் அவர்களது குணம் பற்றியும் மிக சரியாக பைபிளின் வசனங்கள் குறிப்பிடுகிறது. எனவே பைபிளை ஒழித்து கட்ட வேண்டியது அவர்களுக்கு அவசியம் ஆகிறது.
பொதுவாக பெண்கள் சற்று உணர்ச்சிவசப்படுபவர்கள், ஆணுக்கு உடல் வலிமை இருந்தாலும் மனவலிமை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம். பெரும்பாலான ஆண்களின் உயர்வுக்கு காரணமாக அவர்களது மனைவியர் இருப்பது இயற்கையான ஓன்று. இந்த ஆபிரகாம் வரலாற்றில் பார்த்தோமென்றால் ஆபிரகாமின் மனைவி சாராள் தனது வருத்த மிகுதியில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் ஒரு முடிவினால் உலகில் ஒரு துஷ்ட இனம் உருவாகிறது. இன்று வரை சாராளின் அந்த எண்ணத்தின் பலனை உலகம் அனுபவித்து வருகிறது. எவ்வளவுதான் மனைவி சிறந்த ஆலோசனை கூறினாலும் ஆண்கள் சற்று சிந்தித்து அந்த ஆலோசனைகளை செயல்படுத்த வேண்டும். அப்படி ஆபிரகாம் சிந்திக்காமல் அவரும் சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அந்த முடிவுக்கு உடன்பட்டதன் விளைவு தான் இன்று உலகம் பல வன்முறைகளையும், குண்டு வைப்புகளையும்  எதிர் கொண்டு ஒருவித பயத்துடனே பலரின் நாட்கள் நகர்கிறது. 
யூதர்களின் மீதான அரேபியர்களின் கோபத்தின் காரணத்தை இதன் மூலம் தெளிவாக அறியலாம். இந்த இனம் இப்படிதான் இருக்கும் என்பது இறைவனாலேயே எழுதப்பட்ட விதி. ஆனாலும் உலகத்திற்கு எந்த பலனும் இல்லாவிட்டாலும் கூட இறைவன் அந்த கும்பலையும் ஒரு பெரிய இனமாக்கி இருக்கிறார்.


தற்காலத்தில் இஸ்ரேல் அரபு மோதல் அனைவரும் அறிந்ததே. யூதர்கள் பல நூற்றாண்டுகளாக நாடோடிகளாக அலைந்து திரிந்தவர்கள். தங்கள் ஆதிகால நாட்டில் இருந்து துரத்தப்பட்டவர்கள் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமது நாட்டை மீட்டு எடுத்தனர். அன்றில் இருந்து இன்று வரை இஸ்ரேலிய அரபு யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொந்த நாட்டை விட்டு துரத்தப்பட்டபடியால் யூதர்கள் இன்று சிறு எண்ணிக்கையில் மட்டுமே இருகின்றனர். ஆனால் அரபுகளோ எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்து ஒரு காலத்தில் நாகரிகத்தில் சிறந்து இருந்த மெசபடோமியா (ஈரான், ஈராக்) போன்ற பகுதிகளை எல்லாம் கபளீகரம் செய்து தங்கள் அரபு கலாச்சாரத்தையும் மதத்தையும் அங்கே பரப்பிய அரபுகள், உலகின் பல  நாடுகளில்  பரவி எல்லா நாடுகளையும் அரபு மயமாக்கி வைத்திருக்கிறார்கள் . மேலும்  யூதர்களை ஒழிக்க துடியாக துடித்து கொண்டிருக்கிறார்கள்.